
பாசவலை 1956-ல் வெளிவந்த படம்.
எம்.கே.ராதா, ஜி.வரலக்ஷ்மி, எம்.என்.ராஜம் நடித்தது.
படம் ஒரு அபத்தக் களஞ்சியம் -தோல்விப்படம்.
ஆனால், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பில்
சில பாடல்கள் நன்றாக வந்திருந்தன…
முக்கியமாக சி.எஸ்.ஜெயராமன் அவர்கள்
பாடிய “இது தான் உலகமடா ” ….
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றியது…
பாடலின் பிற்பகுதி அற்புதம்….!!!
இந்த படம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்தது .
இதன் மூலம் தமிழில் ஒரு புது கவிஞர் கிடைத்தார் .
இவர் பள்ளி சென்று படிக்காதவர் .
M S விஸ்வநாதன் அதை பற்றி நினைவு கூறுகிறார் .
மெய்ப்பொருள்,
மிக்க நன்றி….
இந்தப் பதிவுக்கு நிச்சயமாக உங்களிடமிருந்து
ஒரு பின்னூட்டத்தை எதிர்பாரத்தேன்.
உங்கள் பின்னூட்டம் இடுகைக்கு
கூடுதல் வலுவைச் சேர்க்கிறது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்.