இது தான் உலகமடா —–50 ஆண்டுகளுக்கும் மேலாக – (12)

பாசவலை 1956-ல் வெளிவந்த படம்.
எம்.கே.ராதா, ஜி.வரலக்ஷ்மி, எம்.என்.ராஜம் நடித்தது.

படம் ஒரு அபத்தக் களஞ்சியம் -தோல்விப்படம்.

ஆனால், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பில்
சில பாடல்கள் நன்றாக வந்திருந்தன…

முக்கியமாக சி.எஸ்.ஜெயராமன் அவர்கள்
பாடிய “இது தான் உலகமடா ” ….
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றியது…


பாடலின் பிற்பகுதி அற்புதம்….!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to இது தான் உலகமடா —–50 ஆண்டுகளுக்கும் மேலாக – (12)

  1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    இந்த படம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்தது .
    இதன் மூலம் தமிழில் ஒரு புது கவிஞர் கிடைத்தார் .
    இவர் பள்ளி சென்று படிக்காதவர் .

    M S விஸ்வநாதன் அதை பற்றி நினைவு கூறுகிறார் .

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    மெய்ப்பொருள்,

    மிக்க நன்றி….

    இந்தப் பதிவுக்கு நிச்சயமாக உங்களிடமிருந்து
    ஒரு பின்னூட்டத்தை எதிர்பாரத்தேன்.

    உங்கள் பின்னூட்டம் இடுகைக்கு
    கூடுதல் வலுவைச் சேர்க்கிறது.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.