மலர்ந்தும் மலராத ….50 ஆண்டுகளுக்கும் மேலாக – (11 )

இந்தப் பாடலைப்பற்றி நான் ஏதும் சொல்ல வேண்டிய
அவசியமே இல்லையென்று நினைக்கிறேன்…..

Evergreen Song….

அநேகமாக ஒவ்வொருவர் மனதிலும் எப்போதும்
நினைவில் இருக்கக்கூடிய ஒரு பாடல்.
சென்ற தலைமுறையில் ‘பாசமலர்’ படத்தைப்
பார்க்காதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை.

அற்புதமான – கதைக்கும், பாத்திரங்களுக்கும்
மிகவும் பொருத்தமான சொற்களைப்
தேர்ந்தெடுத்து இயற்றி இருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி உச்சகட்டத்தில் இருந்தபோது
வெளியான படம்…1961

படத்தின் 2-வது பாதியை பார்க்கும்போது, பெண்கள் மட்டுமின்றி
பல ஆண்கள் கூட – கண்களைத் துடைத்துக்கொள்வதை
நான் பார்த்திருக்கிறேன்….

இந்தப்பாடல் படம் பிடிக்கப்பட்ட இடம் – சிவாஜி’யின்
சொந்த வீடான ‘அன்னை இல்லம்’ ….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.