
மேலேயுள்ள படத்தில், பத்மினியின் தோளில் இருக்கும்
குழந்தை தான் சிவாஜி….!!!
சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடித்து
பல ஹிட் படங்கள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில் –
துணிச்சலாக, நடுத்தர வயது பெண்மணியாக,
சிவாஜிக்கு அண்ணியாக – நடித்தார் பத்மினி
1955-ல் வெளிவந்த ” மங்கையர் திலகம் ” படத்தில்.
இதில் சிவாஜியின் ஜோடி – எம்.என்.ராஜம்.
தக்ஷிணாமூர்த்தி அவர்களின் இசையில் ஒரு
அருமையான பாடல் – ” நீல வண்ணக் கண்ணா வாடா….”
கொஞ்சம் சிரமப்படுங்கள்…. மேலே Watch on You Tube -ல் க்ளிக் செய்யுங்கள்….!!!
inda padalai patri yepodu padhivu poduvirgal yendru kathukondirundhen nandri
சம்பத்,
உங்களுக்கு எதனால் இந்தப்பாடல்
பிடித்தது என்று
தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
சொல்லுங்களேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்