எப்படி உருவானேன் …..? – ஜெயமோகன் பேட்டி

ஜெயமோகன் என்கிற சிந்தனையாளர், எழுத்தாளர்
உருவானது எப்படி என்பதை உணர வைக்கிறது
இந்த பேட்டி ….

அவரது வாழ்க்கை அனுபவங்களும், சிந்தனைகளும், முயற்சிகளும் சுவாரஸ்யமானவை… பொதுவாக, எல்லாருக்கும் இத்தகைய அனுபவங்கள் ஏற்படுவதில்லை;

பேட்டியில் உருப்படியான செய்திகள் பல இருந்தாலும் கூட,
விகடன் தந்திருக்கும் தலைப்பை பாருங்களேன்…!!!

2 பாகங்கள் கீழே –
நேரம் இல்லாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாருங்கள்.
2-ஆம் பாகம் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடுதல்….

நான் பார்த்ததில் 10-ல 9 பேர் போலி சாமியார்கள்தான்!
Writer Jeyamohan | Paesalam Vaanga! | Vikatan Tv

கம்பன் கழகத்தில் பிரச்னை ஏற்பட்டது எதனால்?
-Jeyamohan |Pattimandram Raja | Barathi Baskar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.