எத்தனை நாளாயிற்று – கலைஞரை இப்படிப் பார்த்து….!!!

kk

kk-3

இப்படி – பரம சந்தோஷத்தில் கலைஞரைப் பார்த்து
எவ்வளவு நாட்களாயிற்று….. !!!

ஜெகத்ரட்சகனை கலைஞருக்கு ரொம்பப் பிடிக்கும்….
ஏன்….?

கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள் – புரியும் …!!!

( ஆனால், இந்த அபிமானத்தை, ஜெகத் அவர்கள்
பயன்படுத்திக் கொண்ட விதம்……?

எனக்கு ஞாபக சக்தி குறைந்து விட்டது… கோர்வையாக
அத்தனையையும் எழுத என்னால் இயலாது… இந்த தகவல்கள் எங்கேயும் ரெடியாக கிடைக்கவும் கிடைக்காது…. எனவே,

அந்தப் பொறுப்பை பின்னூட்டம் எழுதுபவர்கள் வசம்
விட்டு விடுவது சிறப்பாக இருக்குமென்று நம்புகிறேன்….!!! )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to எத்தனை நாளாயிற்று – கலைஞரை இப்படிப் பார்த்து….!!!

  1. atpu555 சொல்கிறார்:

    சுவையான நற்றமிழில் நீரோட்டமான பேச்சு. சாக்கடை நோக்கி ஓடுவதுதான் வீண்.

  2. கார்த்திகேயன் பழனிசாமி சொல்கிறார்:

    தமிழன் இந்த திராவிட பேச்சாளர்களின் வார்த்தை ஜாலத்தில் மயங்காமலிருந்திருந்தால்……

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.