2-ஆம் உலகப் போர் -முதலில் நாஜிகள் கையிலும், முடிந்தவுடன் ரஷ்யர்கள் கையிலும் பெர்லின் பட்டபாடு…..? ஒரு காணொலி ….

hitler-3

berlin-3

berlin-2

hitler-2

போருக்கு ஜெர்மனியை தயார்படுத்திக்கொண்டிருந்த (1937-39) ஹிட்லரும்,

வெறி பிடித்த நாஜிக்கள் கூட்டமும் –

போர் முடிவடைந்த நிலையில் ரஷ்யாவின் வசம் சிக்கிய
பெர்லின் பகுதி எப்படி இருந்தது என்பதை இந்த காணொலி
காட்டுகிறது…

பிரம்மாண்டமான நூற்றுக்கணக்கான இடிந்த கட்டிடங்கள்…
சில இடிந்த கட்டிடங்களிலும் தொடர்ந்து வசிக்கும் மக்கள்…
தண்ணீர்ப்பஞ்சம், குடித்தன சாமான்களுடன் குடியிருக்க
இடம் தேடி அலைபாயும் மக்கள்

ஆங்காங்கே மிகப்பெரிய size-ல் ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் புகைப்படங்கள்… பேனர்கள்…

எக்கச்சக்கமான ரஷ்ய ராணுவத்தினரின் நடமாட்டம் ….

போர் முடிந்த நிலையில் – 1945-ல் பெர்லின்

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , . Bookmark the permalink.