எப்பேற்பட்ட சிறப்பு உள்ளவர்களாக இருந்த / இருக்க வேண்டிய
ஆசிரியர்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் -?
பள்ளிக்கூடங்களுக்குப் பாடம் நடத்துகிறேன் என்கிறார்
திரு.சுகி சிவம்…. மாணவிகள் சொன்னால் தான் புகாரா…?
தங்களிடையே கருப்பு ஆடுகள் இருந்தால்,
அவர்களை அடையாளம்கண்டு வெளியேற்றுவது சக ஆசிரியர்களின் கடமை இல்லையா…?