எழுத்தாளர் சுஜாதா – ஒரு தொலைக்காட்சி பேட்டி….

sujatha gopinath-3jpg

எழுத்தாளர் சுஜாதா அவர்களை டிவி ஆங்கர் கோபிநாத்
பேட்டி காண்கிறார்….

தொடர்ந்து தன்னை எழுத வைப்பது எது
என்பதற்கான காரணமாக சுஜாதா சொல்வது பிரமாதம்….

இன்னும், இன்னும் – தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற
ஆவல் தான் தன் எழுத்து இன்னும் தொடர காரணம்
என்கிறார்….

பேட்டி பழசு தான்… இருந்தாலும், சுஜாதா சம்பந்தப்பட்ட
எல்லாமே நமக்கு சுவாரஸ்யம் தானே…!!!


About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to எழுத்தாளர் சுஜாதா – ஒரு தொலைக்காட்சி பேட்டி….

  1. atpu555 சொல்கிறார்:

    சுஜாதாவின் தொலைக்காட்சி நேர்காண்ல் எதையும் நான் பார்த்ததில்லை. எனவே, மிக்க நன்றி, பதிவிட்டமைக்கு!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.