கொடுத்து வைத்த தமிழ் நாடு …..தினகரன் -முதல்வர், பிரேமலதா -துணை முதல்வர்….!!!!

….
….

….

நக்கீரன் செய்தி –

அமமுக கட்சியும், தேமுதிக-வும் கூட்டணி அமைத்ததைத்
தொடர்ந்து –

முதலமைச்சர் வேட்பாளராக டிடிவி. தினகரனை ஏற்க
தேமுதிக சம்மதித்துள்ளது.

துணை முதலமைச்சராக பிரேமலதா விஜயகாந்த்தை
ஏற்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதை அமமுக ஏற்றுக்கொண்டது.

———————–

அப்புறமென்ன – இன்னும் யார் சம்மதம் தேவை…?

கொடுத்து வைத்த தமிழகம்….!!!

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to கொடுத்து வைத்த தமிழ் நாடு …..தினகரன் -முதல்வர், பிரேமலதா -துணை முதல்வர்….!!!!

  1. tamilmani சொல்கிறார்:

    முன்பு thuglak பத்திரிகையில் ஒண்ணரை பக்க நாளேடு என்று ஒரு
    பகுதி வரும். அதில்தான் இந்த மாதிரி கற்பனை வேடிக்கைகள்
    பிரசுரிக்கப்படும் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.