….
….
….
திரு.கலியமூர்த்தி, ரிடையர்டு ஐ.பி.எஸ். அவர்களை
பலரும் அறிவார்கள். தன்னம்பிக்கையூட்டும் விதத்திலும்,
நல்ல சிந்தனைகளை வெளிப்படுத்துவதாகவும்,
பல தளங்களில் பேசி வருபவர்.
வெற்றியும், தோல்வியும் – அவை உண்டாக்கும்
விளைவுகளையும் பற்றி இங்கே சுவாரஸ்யமான
ஒரு சம்பவத்தின் துணையோடு விளக்குகிறார்.
………….
………….
.
————————————————————————————————————