ஈவேரா பெரியாரை அவர் எதிரிலேயே -எதிர்த்துப் பேசிய ஜெயகாந்தன்….

…. …. …. …. 1959-ல் 80 வயதில் புகழின் உச்சத்தில் இருந்தார் பெரியார். அவர் பேசிய ஒரு மேடையில், அவரை மேடையில் வைத்துக்கொண்டே, அவரது கருத்துக்களை எதிர்த்து வாதித்தார், பெரியாரை விட 45 வயது குறைந்த 25 வயது இளைஞர் ஜெயகாந்தன்…. யாருக்கு வரும் அந்த துணிச்சலும் தன்னம்பிக்கையும்…? பெரியாரின் கருத்துகள் தவறு என்று … ஈவேரா பெரியாரை அவர் எதிரிலேயே -எதிர்த்துப் பேசிய ஜெயகாந்தன்….-ஐ படிப்பதைத் தொடரவும்.