துபாய்’ – யில் the “palm fountain” -உலகிலேயே உயரமான புதிய வண்ண நீரூற்று

….
….

….

துபாய்-ல் வரவிருக்கும் அக்டோபர் 22-ந்தேதியன்று,
14,000 சதுர அடி பரப்பில்,
105 மீட்டர் (சுமார் 350 அடி ) உயர
உலகிலேயே மிகப் பெரிய வண்ண நீரூற்று
பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது.

நாளுக்கு நாள் டூரிஸ்டுகளை கவர, புதிது புதிதாக
நிறைய விஷயங்கள் துபாயில் வருகின்றன…!!!

….

….

.
——————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to துபாய்’ – யில் the “palm fountain” -உலகிலேயே உயரமான புதிய வண்ண நீரூற்று

  1. புதியவன் சொல்கிறார்:

    துபாயிலும் (யூஏஇ) நிறைய பாலிடிக்ஸ் உண்டு.

    ஆனாலும் துபாயின் மாற்றம் மிகப் பெரிது. முன்பு பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்திய துபாய் பிறகு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, நவீன சிங்கப்பூர் என்று சொல்லும்படியான நிலையை நோக்கிச் செல்கிறது. மதத்தையும் விட்டுவிடாமல், அதே சமயம் வளர்ச்சிப் பாதையையும் தவறவிட்டுவிடாமல் ஓரளவு பேலன்ஸ் செய்கிறது துபாய். அதுதான் அதன் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம்.

    சிங்கப்பூர் மாதிரி இல்லாமல், துபாயில் இன்னும் டெவெலப் செய்ய நிறைய இடங்கள் உண்டு. Basic disciplineம் உண்டு.

  2. PK சொல்கிறார்:

    Amazing… looks grand 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.