வழிப்பறி யானைகள் …!!!

….
….

….

யானைகள், கரும்பு லாரியை வழிப்பறி
செய்யும் ஒரு காட்சி இந்த செய்திக்காணொலியில் ….

ஆனால், இத்தனைக்கு பிறகும் இதே ரூட்’டில்
லாரிகளும் போய்க்கொண்டு தான் இருக்கின்றன…

யானைகளும் அவ்வப்போது வழிப்பறியில்
ஈடுபடுகின்றன….

வழிப்பறி நடந்தாலும் கூட வண்டியோட்டிகளுக்கு
அவை எந்த தீங்கையும் இழைப்பதில்லை;
வண்டியோட்டிகளைத் தாக்கினால்,
ரூட்’டில் வண்டிகள் வருவது நின்று போய்
முதலுக்கே மோசம் வந்து விடும் என்று இந்த யானகளுக்கு கூட
தெரிந்திருக்கிறது பாருங்களேன்…!!!

ஒரு சுவாரஸ்யமான ரூட்…!
புத்திசாலி யானைகள்…!!!!

……

……

.
——————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to வழிப்பறி யானைகள் …!!!

  1. வாரம். சொல்கிறார்:

    இதுல ஆச்சரியப்பட ஒன்னும் இல்லை.
    வெட்கப்படனும்.
    வன விலங்குகள் போதிய உணவு கிடைக்காம அலையறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.