….
….
….
எனக்கு இதை முன்னரே எங்கேயோ பார்த்த ஞாபகம்…
பலரும் இதை ஏற்கெனவே பார்த்திருக்கலாம்.
இப்போது எதேச்சையாக யூ-ட்யூபில் பார்த்தேன்.
சுவாரஸ்யமாக இருக்கவே இங்கே பதிகிறேன்…
இந்தப் பேச்சை கேட்கும்போது,
எங்கேயோ படித்த தத்துவம் நினைவிற்கு வருகிறது –
ஹிந்தியில் சொல்வார்கள்
“தான் தானே மே லிகா ஹை நாம் – என்று….
அதாவது ஒவ்வொரு தானிய மணியிலும் கூட
எழுதப்பட்டிருக்குமாம் (அதாவதி விதிக்கப்பட்டிருக்குமாம் ) –
இது யாருக்கு போய்ச்சேர வேண்டுமென்று….
அது போல், ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஏற்கெனவே
தீர்மானிக்கப்பட்டு விட்டது என்று தான் தோன்றுகிறது….!!!
அது தெரியாமல் தான் இவ்வளவு அவஸ்தைப்படுகிறோம்…!!!
…..
…..
.
———————————————————————————————————————————————–
He is always talking from his bottom of his heart.
கதை என்பது புனையப்பட்டது
சம்பவம் என்பது நடந்தது
ரஜினி சொன்னது சம்பவம் இது எப்படி கதையாகும்