யாருக்கு கடவுள் தேவை இல்லை…?

….
….

….

எங்கே இருக்கிறார் அந்த இறைவன்…?
எப்படி இருப்பார் அவர்…?

ஏன் இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்….?
பக்தியாலும், வழிபாடுகளாலும்
பயன் எதாவது உண்டா… ?

அடிக்கடி மனிதர் மனதில் எழும் கேள்விகள் இவை…

( இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே,
மறக்க முடியாத நாகூர் ஹனிஃபா
அவர்களின் குரல் செவிகளில் விழுகிறது…..
“இறைவனிடம் கையேந்துங்கள்…
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை…” )

பல மதங்களிலும், ஞானிகள் பல சமயங்களில்,
பல விதங்களில் இதனை விளக்கி இருக்கிறார்கள்.

நமக்குத் தெரிந்த பாலகுமாரன்,
சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியுமாறு
அதே விஷயத்தை விளக்குகிறார்….

……

………………..






.
———————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.