“ப்ரோசேவா வரேவரு ரா” …

எவ்வளவு அழகான கற்பனை,
அற்புதமான இசை,
மிகச்சிறப்பான ஒளிப்பதிவு –
உணர்வுபூர்வமான நடிப்பு –

நம் மனதில் ஆனந்தம் பொங்கச்செய்யும்
இந்தக் காட்சிக்கான நன்றியை
யாருக்கு சொல்வது –

இயக்குநர் – கே.விஸ்வநாத்….
இசையமைப்பாளர் – கே.வி.மஹாதேவன்…
ஒளிப்பதிவாளர் – பாலு மகேந்திரா…
பாடிய – எஸ்.பி.பி.,வாணி ஜெயராம் …
இயற்றிய -மைசூர் வாசுதேவாச்சார்…


பாத்திரங்களாகவே மாறியுள்ள –
சோமயாஜுலு, மஞ்சு பார்கவி,
பொடியன் துளசி, மகள் -ராஜலக்ஷ்மி,

இதில் ஏன் சிக்கனம்…
அத்தனை பேரையும் சேர்த்தே பாராட்டுவோமே …!

…..

…..

.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to “ப்ரோசேவா வரேவரு ரா” …

  1. sridhar சொல்கிறார்:

    Sir, the melodies of yesteryear had been one of the best pastime for families.

    This had made the society, by and large (not saying completely) peaceful.

    Soft Music is always a healer to majority.
    Thanking all the contributors who have made us have this wonderful experience

  2. Vic nithiy சொல்கிறார்:

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.