….
….
….
“மயக்கும் மாலைப் பொழுதே” –
படம் -குலேபகாவலி
பாடியவர் -பி.சுசீலா, ஏ.எம்.ராஜா
இயற்றியவர் – விந்தன்
இசை -கே.வி.மஹாதேவன்
(இதே தயாரிப்பாளரின்( ராமண்ணா ) கூண்டுக்கிளி
படத்திற்காக விந்தனால் எழுதப்பட்டு கே.வி.எம். அவர்களால்
இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலை,
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பில்
வெளியான குலேபகாவலி படத்தில் பயன்படுத்திக் கொண்டு
விட்டார் தயாரிப்பாளர்… எனவே நியாயமாக
கே.வி.மஹாதேவன் அவர்களுக்கு போய்ச்சேர வேண்டிய
பாராட்டு -விலாசம் மாறிப் போய் விட்டது…!!!
இந்த குழப்பங்களில் யாருக்கு,
என்ன பங்கு என்பது நமக்குத் தெரியாது…!!!)
….
….
.
———————————————————————————————————————————
CUTE VARALAKSHMI !!
HANDSOME MGR !!
NICE LYRICS !!!
SWEET SINGING BY A M RAJAA AND P SUSEELA !!
SUPERB MUSIC BY VISWANATGAN RAMAMOIRTHY !!
NAT CHANDER !!
LIKES THIS SONG VERY MUCH !!
பாகஸ்ரீ ராகத்தில் வந்த முதல் தமிழ் சினிமா பாடல் .
பாடல் விந்தன்
இசை கே வி மகாதேவன்
பாடியது A M ராஜா , P G கிருஷ்ணவேணி என்ற ஜிக்கி
இந்த பாடல் கூண்டுக்கிளி படத்தில் இடம் பெறாமல் , இந்த
படத்தில் இடம் பெற்றது .
நன்றி நண்ப மெய்ப்பொருள்.
தவறு திருத்தப்பட்டு விட்டது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்