…
…
…
” கண்ணோடு கண் கலந்தால்…”
இசை – ஜி.ராமநாதன்
இயற்றியவர் – உடுமலை நாராயண கவி –
சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி.சுசீலா பாடியது –
படம் – மாங்கல்ய பாக்கியம் (1958)
…..
…..
பி.கு – கிட்டத்தட்ட இதே சாயலில் இதே
இசையமைப்பாளரின் இன்னொரு பாடலும்
ஏற்கெனவே வெளிவந்திருக்கிறது….
பழையவர்கள் … யோசித்துப் பாருங்கள்…!!!
.
—————————————————————————————————————————–
காத்திருப்பான் கமலக்கண்ணன் – உத்தமபுத்திரன் பட பாடல்
வேறு பாடலும் இருக்கலாம் !
நன்றி நண்ப மெய்ப்பொருள்.
ஜி.ராமநாதனின் பல பாடல்களில், சில வரிகளாவது
ஒரே மாதிரி அமைந்திருக்கும். அவரால் இதைத்
தவிர்க்கவே முடியவில்லை.
மேற்படி பாடலில் 3-வது நிமிடத்திலிருந்து,
நாலரை நிமிடம் வரை பாருங்கள்.
கீழேயுள்ள பாடலில், ஒரு நிமிடத்திற்குப்பிறகு
இரண்டரை நிமிடம் வரை கவனியுங்கள்…
…
…
சாயல் தெரிகிறதல்லவா…?
(இந்த சாக்கில் நான் இன்னொரு லட்டு போட்டு விட்டேன்.. 🙂 )
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்