…
…
…
யானை குறித்த ஒரு சுவாரஸ்யமான காணொளி கீழே –
யானையை எப்போது பார்க்க நேரிட்டாலும்
எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது, அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும்…
இங்கே சென்னையில் …வெறும் நாய்க்கூட்டம் தான்..!!!
விலங்குகளிலேயே பிரம்மாண்டமான உருவமும்,
அதிக பலமும் கொண்டது யானை.
ஆனால் – அதுவே, பழகி விட்டால் –
அன்பிற்கு எப்படி அணிபணிகிறது -நினைத்துப்
பார்க்கவே வியப்பாக இருக்கிறது அல்லவா…?
….
….
.
————————————————————————————————————————-
யானைக்கு இது பழகிய வீடு போல் தெரிகிறது .
யானை எதுவும் நாட்டில் பிறந்தவை கிடையாது .
காட்டில் இருந்து பிடித்து வந்து பிறகு
பழக்கபடுத்துவார்கள் .
மாவுத்தர் பேசும் மொழி யானைக்கு புரியும் .
இந்தியா முழுவதுமே ஒரே பாஷையே பயன்படுகிறது .
தாய்லாந்து யானைக்கு இந்திய மொழி புரியாது !
// இந்தியா முழுவதுமே ஒரே பாஷையே பயன்படுகிறது .
தாய்லாந்து யானைக்கு இந்திய மொழி புரியாது ! //
Interessting information