…
…
…
திரு.சிவகுமார் அவர்களின் ஞாபக சக்தி –
அவரை அறிந்த அனைவரும் அறிந்தது.
ஜெயகாந்தன் அவர்களுக்கு 80-வது பிறந்த நாள் விழா
கொண்டாடப்படுகிறது. ஜெயகாந்தனை மேடையில்
வைத்துக்கொண்டே அவரது சிறுகதைகள் சிலவற்றைப்பற்றி
சிவகுமார் பேசுகிறார்.
ஜெயகாந்தனின் கதைகளை புத்தகத்தில் படிப்பது
ஒரு வித சுவாரஸ்யம் என்றால் – அவரது கதைகளை,
பாத்திரப்படைப்புகளைப் பற்றி சிவகுமார் சொல்லக்கேட்பது
இன்னொரு விதத்தில் சுவாரஸ்யம்…
நான் பெற்ற மகிழ்ச்சி – நண்பர்களும் பெற –
காணொளி கீழே –
…
…
.
——————————————————————
நிச்சயம் சிவகுமாரின் நினைவாற்றல் பிரமிப்பூட்டுகிறது . தமிழ் நடிகர்களில் இலக்கியம் படித்த ,ஓவிய திறமை உள்ள, மற்றவர்களின் சாதனைகளை மனம் உவந்து பாராட்டுகிற , தனிமனித ஒழுக்கம் அதுவும் அந்த துறையில் இருந்து கொண்டு
தவறு செய்யாமல் இருப்பதே அதிசயம் . சம்பாதித்தது போதும் என்று திரையுலகத்திலிருந்து விலகி கம்பராமாயணம். மகாபாரதம் போன்ற இலக்கிய கூட்டங்களில் மிக திறன் பட உரையாற்றி தன் சாதனைகளை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். காணொளிக்கு நன்றி