கானாடி காவு குட்டிச்சாத்தான்
சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து
அருள்வாக்கு கேட்டு வாங்கவும் !
என்ன பயங்கரமான விளம்பரம் பாருங்கள் !
எத்தகைய சூழ்நிலையில் ஒரு மலையாள
மந்திரவாதி இவ்வளவு
துணிச்சலுடன் ஒரு தமிழ் பத்திரிகையில்
இப்படி விளம்பரம் செய்வான் ?
இத்தகைய செய்திகளை நம்பி ஏமாறும்
இளிச்சவாய்த் தமிழர்கள் நம்மிடையே
நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது
தெரிந்து தானே ?
அது சரி – பொது நலனைப் பற்றி சிறிதும்
கருத்தில் கொள்ளாது இத்தகைய விளம்பரங்களை
பிரசுரம் செய்யும் பத்திரிகை எது என்று
உங்களால் யூகிக்க முடிகிறதா ?
ஆமாம் – குமுதமே தான்.
இந்த வார குமுதம் இதழில் தான் இந்த விளம்பரம்
வந்திருக்கிறது !
எது சொன்னாலும் மதி மயங்கும் தமிழர்களின் பின்னூட்டத்தை தெள்ளத் தெஈவாக அறிந்தவன் நான் – சாத்தான்.
வியாபாரமே மட்டுமே என் குறிக்கோள் அதில் எம் தமிழ் மக்கள் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை. – குமுதம்.
அந்த குட்டிசாத்தானை நமக்கு காட்டுவாரா!?