சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !)

சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !!
சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ?
(பேசும் புகைப்படங்கள் !)

கீழேயுள்ள 2 புகைப்படங்களில் முதலாவது,
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் விளம்பரக்
கமிட்டி – மாநாட்டிற்கு எந்தெந்த விதங்களில்
விளம்பரம் தருவது என்பது குறித்து
ஆலோசிப்பதற்காக சென்னையில் 5 நட்சத்திர
ஓட்டலில் நேற்று கூடியபோது  எடுக்கப்பட்டது.

(செம்மையாக விருந்து சாப்பிட்டால் தானே
செம்மையாக  யோசிக்க முடியும் ? )

(ஹால் நிறைந்திருந்தது. படத்தில் ஒரு மேஜை

மட்டும் தான்   தெரிகிறது )


இரண்டாவது புகைப்படம் செம்மொழி தமிழ்
சார்பாக பண்டைத்தமிழகத்தில் நீர் மேம்பாடு
எப்படி இருந்தது என்பது குறித்து
விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டமும், அதில்
கொடுக்கப்பட்ட மட்டன், சிக்கன் உட்பட்ட
விருந்தும் ( விருந்து கொடுக்கக்ப்பட்டது
மகாவீரரின் பிறந்த நாளன்று என்பதும்  அன்று
மட்டன் கடைகளை எல்லாம் மூட அரசாங்கம்
உத்திரவு இட்டிருந்தது என்பதும் கூடுதல் தகவல் )

செம்மொழி கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின்
முகரைகளையும் (மன்னிக்கவும்), முக்கியமாக
உடைகளையும்  கவனிக்கவும். இவர்கள்
எல்லாம் கலைஞரால் கண்டுபிடிக்கப்பட்ட
தமிழ் அறிஞர்கள் !!


About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், செம்மொழி, தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மாநாடு, விருந்தோ விருந்து, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.