ஒரு சாத்தான் … வேதம் ஓதுகின்றது !


ஒரு  சாத்தான் … வேதம் ஓதுகின்றது !

தனது மிக நெருங்கிய நண்பரும், இந்து பத்திரிகை ஆசிரியருமான
ராம் அவர்களுக்கு நேற்றைய தினம் இலங்கையில்  ராஜபக்சே
அளித்த பேட்டியின் ஒரு பகுதி –



தமிழாக்கம்  –

“புத்த மதத்தில், அவர்கள் கூறுவார்கள் –

நீங்கள் எதைச் செய்திருந்தாலும் அதன் பலனை
இந்தப் பிறவியிலேயே  அனுபவிப்பீர்கள்.

நல்லதோ, கெட்டதோ – அதன் விளைவை அனுபவிப்பதற்கு
அடுத்த பிறவி வரை காத்திருக்க வேண்டாம் !”
——————————
– நமக்கு இதில் விமரிசனம் செய்வதற்கு எதுவுமே இல்லை –
உண்மையில் அதையே  தானே  நாமும் விரும்புகிறோம் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அறிவியல், இந்தியன், இரக்கம், ஈழம், சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், நாகரிகம், புத்த மதம், பூமி, பொது, பொதுவானவை, மத உணர்வு, ராஜ பக்சே, ராம், விஞ்ஞானி, Uncategorized and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஒரு சாத்தான் … வேதம் ஓதுகின்றது !

  1. vedaprakash சொல்கிறார்:

    பௌத்தத்தில் சொல்லியிருப்பதையெல்லாம் பௌத்தர்கள் பின்பற்றுவதாக / பின்பற்றியுள்ளதாக நினைக்கவேண்டாம்: மேலும் விவரங்களுக்கு இங்கு மற்றும் மின்தமிழைப் பார்க்கவும்:

    http://buddhismstudies.wordpress.com/2010/02/20/பௌத்தம்-இந்தியாவில்-வலுவ/

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.